

இதில் இந்திய வீரர் விஜய்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் லண்டனில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார். இவர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள 7-வது இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ரஞ்சன் சோதி, ககன் நரங், ஹரி ஓம்சிங், சஞ்சீவ் ராஜ்புட், ராஹிசர்னோபட் அன்னுராஜ் ஆகியோர் ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.