
டைம்ஸ் ஒப் இந்தியா இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இதனை அடுத்து, விளையாட்டுத் துறை அமைச்சு மற்றும் இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைகளுடன் இது தொடர்பில் இந்திய கிரிக்கட்ப்பாட்டு சபை பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியன் பிரிமியர் லீக் சட்டத்தின் படி, ஒரு போட்டியில் பங்குப்பற்றாதவிடத்து வீரர் ஒருவர் அதற்கான அபராத பணத்தை செலுத்தவேண்டும்
இந்த நிலையில், இலங்கையின அணி வீரர்களை தொடர்ந்து இடையூறின்றி இந்தியன் பிரிமியர் லீக் பொட்டிகளில் விளையாடுவது தொடர்பில் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை பேச்சு நடத்த விருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.